740
திருப்பத்தூரில் பெண்ணின் காரை ஏமாற்றி விற்ற வழக்கில் கைதான இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது, பாதுகாப்பு காவலரிடம் வம்பிழுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கறிஞர் மீது 6 பிரிவுகளின்...

389
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ராளகொளத்தூரில் நாட்டுவெடி வெடித்து பசுமாடு வாய்கிழிந்து படுகாயமடைந்துள்ளது. மஞ்சுளா என்ற பெண்ணுக்குச் சொந்தமான அந்த பசுமாடு அங்குள்ள நிலத்தில் மேய்ந்துகொண்டி...

313
திருப்பத்தூர் அருகே உள்ள குனிச்சியில் 12-ஆம் வகுப்பு படித்து விட்டு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததாக மருந்துக்கடை நடத்தி வந்த வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது மருந்துக்கடைக்கு சீல் ...

496
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கவுக்காப்பட்டு பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி காய்ச்சலால் உயிரிழந்தார். கூலித் தொழிலாளியான அரவிந்தன்- திவ்யா என்ற தம்பதியரின் மூத்த மகள் பிந்து ஸ்ரீ கடந்த...

778
திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டவர்களுடன் சேர்ந்து சமத்துவப் பொங்கல் கொண்டாடினர். தமிழ்ப் பண்பாட்டின் மீதான ஆர்வத்தால் சாம்பியாவைச் சேர்ந்த சில மாணவ மாணவிகள் திருப்பத்தூர் தூய நெஞ்சு கல...

2734
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே கல்லூரி மாணவியை கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு, விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற தாய்மாமன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றிலிரு...

2631
விவசாயிகளிடம் வெண்டைக்காயை கிலோ ஒரு ரூபாய் விலை கொடுத்து வாங்கி பெங்களூருக்கு அனுப்ப இருந்த நிலையில், அங்கு விலை கடுமையான வீழ்ச்சி அடைந்ததால், 2 டன் வெண்டைக்காய்களை மீன்களுக்கு உணவாக ஏரியில் கொட்டி...



BIG STORY